Wednesday 23 December 2015

பயான் நிகழ்ச்சி - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பக  13-12-15 அன்று அஸர்  தொழுகைக்குப் பிறகு கொள்கை உருதி என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ- ராஜா  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஆண்களும் மற்றும் பெண்களும்  நிகழ்சியில்  கலந்துகொண்டனர்.... .அல்ஹம்துலில்லாஹ்...