Wednesday 23 December 2015

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S. நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், M.S. நகர் கிளை சார்பாக 13-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "சபர் மாதம் பீடை மாதமா? " என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....