Wednesday 23 December 2015

பெண்கள் பயான் - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக  13-12-2015 அன்று மேட்டுபாளையம் பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது அதில் " இயற்கை சீற்றத்தால் பெறும் படிப்பனை " என்ற தலைப்பில் சகோதரி : ஆயிஷா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....