Wednesday 23 December 2015

பிறமத தாவா - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 13-12-15 அன்று குமார் மற்றும் அந்தோனி என்கிற கிருஸ்தவ சகோதரர்களுக்கு இஸ்லாம் பற்றி தாவா செய்து அவர்களுக்கு ,இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்கம்,கொள்கை விளக்கம் ஆகிய புத்தகங்கள். மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்  DVD  ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.......