Wednesday 23 December 2015

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 14-12-15 அன்று   பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,இதில் தொழ அனுமதிக்கப்பட்ட பள்ளி என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்.....