Wednesday 23 December 2015

தெருமுனை பிரச்சாரம் - M.S நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S நகர் கிளை சார்பாக 13.12.2015அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ அப்துர்ரஹ்மான் அவர்கள் வெளத்தால் நாம் பெறும் படிப்பினை என்ற தலைபில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....