Tuesday 10 December 2013

"ஈஸா நபி வரலாறும் முஸ்லிம்களுக்கு படிப்பினையும் " _ஆண்டியகவுண்டனூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் 08.12.2013 அன்று சகோ.செய்யது   அவர்கள் "ஈஸா நபி வரலாறும் முஸ்லிம்களுக்கு படிப்பினையும் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.