Tuesday 10 December 2013

"பெண்களுக்கு ஜனாஸாபயிற்சி " _நல்லூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பாக 07.12.2013 அன்று  தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது. 
சகோதரி. குர்சித் பானு ஆலிமா  அவர்கள் 
"பெண்களுக்கு ஜனாஸாபயிற்சி" எனும் தலைப்பில் 
இறந்துவிட்ட பெண்ணுக்கு குளிப்பாட்டுதல் மற்றும் கபன்அணிவிப்பது பற்றி   கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார். 
ஏராளமான  சகோதரிகள்  கலந்து கொண்டு பயன்பெற்றனர்.