Tuesday 10 December 2013

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் மாணவரணியின் பங்கு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 08-12-2013 அன்று மாணவரணிஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர்.சாஹிது ஒலி  அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. இதில் மாணவரணியின் செயல்பாடுகள் குறித்தும், வருகிற ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் மாணவரணியின் பங்கு பற்றியும்  ஆலோசிக்கப்பட்டது