Tuesday 10 December 2013

தஃவா செய்து தாயத்து கயறுகள் அறுத்து அகற்றப்பட்டது _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07.12.2013 அன்று ஒரு சகோதரருக்கு  இணைவைப்பு பற்றி  தஃவா செய்து தாயத்து கயறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....