Tuesday 10 December 2013

பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-12-2013 அன்று காலை 03:00 மணி முதல் 05:00 மணி வரை பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோதரி. சுமையா அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்..
இதில் பெண்கள் மக்தப் மதரஸா மாணவிகளும் குழு தஃவாவில் உள்ள பெண்களும் கலந்து கொண்டனர்.