Tuesday 10 December 2013

ஊத்துக்குளி புதிய கிளை உருவாக்குவதற்காக ஆலோசனை _திருப்பூர் மாவட்டம்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 08.12.2013 அன்று ஊத்துக்குளி  எனும் பகுதியில் புதிய கிளை உருவாக்குவதற்காக அந்த பகுதி சகோதரர்களை மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள் ....