Tuesday 10 December 2013

தன் செல்வத்தை காக்கக் கொல்லப் பட்டவர் சஹீத் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 09.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "தன் செல்வத்தை காக்கக் கொல்லப் பட்டவர் சஹீத்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.