Tuesday 10 December 2013

மங்கலம் கோல்டன் டவர் கிளை சகோதரிக்கு இணைவைப்பு பற்றி தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 08.12.2013 அன்று ஒரு சகோதரிக்கு  இணைவைப்பு பற்றி  தஃவா செய்தில், அவரே தன்னிடமிருந்த  தாயத்து கயறுகளை  அறுத்து அகற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....