Wednesday 4 April 2018

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 1/4/2018, காலை 9:30 மனியளவிள் பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் மரண சிந்தனை என்ற தலைப்பில் சகோதரர் ஷேக் பரீத் misc, அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.