Wednesday 4 April 2018

தெருமுனைபிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையில் 31 -3 -18 சனி அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது உரை உடுமலை சகோ முஹமது அலி ஜின்னா அவர்கள் தலைப்பு - இணைவைப்பு பெரும் பாவம், அல்ஹம்துலில்லாஹ்