Wednesday 4 April 2018

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 1/4/2018, மஃரிப்புக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் ஈமானின் சுவை, என்ற தலைப்பில் சகோதரர் முகம்மது அலி உரை நிகழ்தினார்.அல்ஹம்துலில்லாஹ்.