Wednesday 4 April 2018

குர்ஆன் வழங்கியது - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -31-03-18- அன்று முருகன் என்ற இஸ்லாத்தை அறிய விரும்பிய சகோதரருக்கு தாவா செய்து அவர் விரும்பிக்கேட்ட திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்