Wednesday 4 April 2018

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 31-03-2018 மக்ரிபிற்குப் பிறகு     தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் 

உரை: VKP சையது இப்ராஹிம், 
தலைப்பு: திருக்குர்ஆன் ஏற்படுத்திய சமுதாயம்