Wednesday 4 April 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  1/4/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு  தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

இடம் : ஜந்துமனைதின்னை
உரை : சகோதரர் அப்பாஸ்(அலங்கியம்)