Saturday 21 January 2017

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 19-01-2017 அன்று ,   தாராபுரம் பெரிய பள்ளிவாசல் அருகில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்-சேக்அப்துல்லாஹ் அவர்கள் "மீலாது விழா மார்க்கமா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்