Saturday 21 January 2017

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர்  மாவட்டம் , செரங்காடு கிளை சார்பாக 13-01-2017 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் " 48:01, 17:110 ஆகிய வசனங்களின் பின்னணி, படிப்பினை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்