Saturday 21 January 2017

பிறமத தாவா - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/01/2017 அன்று செந்தில்குமார் என்ற பிறமத சகோதரருக்கு தஃவா செய்து குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்