Saturday 21 January 2017

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 19-01-2017 அன்று ,  R.P நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்-அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் "திருக்குர்ஆன் ஓதுவதன் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்