Friday 16 October 2015

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 07-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , அர் ரஃது அத்தியாயத்திலிருந்து வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...