Friday 16 October 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 06-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பின் குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது, சுட்டெரிக்கும் நரகம் என்ற தொடரில். கொதி நீர்  எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...