Friday 16 October 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை



திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக. 07-10-2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சுட்டெரிக்கும் நரககம் என்ற தொடரில். வரம்பு மீறியவர்களின் உணவு சீழ்எனும் தலைப்பில் சகோ : பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..