Friday 16 October 2015

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 06-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் அத்தியாயம் 5 அல் மாயிதா உணவுத் தட்டு விளக்கம் அளிக்க பட்டது,அல்ஹம்துலில்லாஹ் .....