Friday 16 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் , காலேஜ்ரோடு கிளை சார்பாக 05-10-15அன்று  ஸ்டேட் பாங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகிலும் அதனை தொடர்ந்து சாதிக் பாஷா நகரிலும் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "தாத்ரி சம்பவத்தை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் ஏன்?"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...