Thursday 15 October 2015

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை பள்ளியில் 04-10-15 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் ராஜா அவர்கள்  மரண நேரத்தில் மனிதனின் நிலை  என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்...