Thursday 15 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 05-10-2015 அன்று இரவு மங்கலம் நடுநிலை பள்ளி அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் ஸஃபியுல்லாஹ் அவர்கள் " மாட்டிறைச்சிக்காக கொலை குறித்த ஆர்பாட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...