Thursday 15 October 2015

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 5-10-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ""கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வோம் "என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்  அல்ஹம்துலில்லாஹ்...