Thursday 15 October 2015

கண்டன போராட்டத்திற்கான போஸ்டர் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 04-10-2015 அன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் தாத்ரி கிராமத்தில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ராணுவ வீரரின் தந்தையைக் கொன்ற பயங்கரவாதிகள் மீது நடவடிகை எடுக்கக்கோரி நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கான போஸ்டர்கள் அவினாசி பகுதிகளில் ஒட்டப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...