Thursday 15 October 2015

பிறமத தாவா - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  04.10.2015 அன்று கோகுலம் மருத்துவமனையின் மருத்துவர் சகோ. சுரேஷ் ஆனந்த் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆனும், மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.