Thursday 15 October 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


 திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளையின் சார்பாக 05 -10-2015 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடை பெற்றது, இதில் சகோதரர் .பஷீர் அலி அவர்கள் "அளவற்ற அருளாளன் "என்ற தலைப்பின் கீழ் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...