Thursday 15 October 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக. 5-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது இதில் சுட்டெரிக்கும் நரககம் என்ற தொடரில்.  நரகத்தில் அனல் காற்று எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்  அல்ஹம்துலில்லாஹ்...