Thursday 15 October 2015

பயான் நிகழ்ச்சி -தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக 05-10-15(திங்கள்) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தாராபுரம் கிளை மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ:சேக்அப்துல்லாஹ் அவர்கள் உ.பி சம்பவத்தை கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம் எதற்க்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...