Friday 16 October 2015

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 6-10-2015அன்று மஃரிப் தொழுகைக்கு பின்  நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்                   மலர்ந்த முகத்துடன் பேசுவது என்ற தலைப்பில் பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்...