Wednesday 22 April 2015

பாவத்திலிருந்து மீள என்ன வழி _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 21/4/15  அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் ஜின்னாமைதானம் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
 சகோதரர்.அப்துல் கரீம் அவர்கள் "பாவத்திலிருந்து மீள என்ன வழி " எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.