Wednesday 22 April 2015

"பலகீனமான செய்திகளை அறிந்திடுவோம் " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பலகீனமான செய்திகளை அறிந்திடுவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்