Thursday 23 April 2015

கோடைகாலத்தை பயனுள்ளதாக கழிப்போம் _காலேஜ்ரோடுகிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடுகிளை சார்பாக  22-4-2015 அன்று " சாதிக்பாட்சாநகர் பகுதியில்   தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோதரர். "முஹம்மதுசலீம்"அவர்கள் கோடைகாலத்தை பயனுள்ளதாக கழிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்