Thursday 23 April 2015

"நபிகளாருக்கு சிலந்திப்பூச்சி உதவியதா ? " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நபிகளாருக்கு சிலந்திப்பூச்சி உதவியதா ? " என்ற தலைப்பில் உரையாற்றினார்