Thursday 23 April 2015

காதில் கேட்டதை உண்மை என விசாரிக்காமல் பரப்பாதீர் _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு தகவல்

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 24.04.2015 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியில் சகோ.சஜ்ஜாத் அவர்கள்  காதில் கேட்டதை  உண்மை என விசாரிக்காமல்  பரப்பாதீர் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்