Thursday 23 April 2015

தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை டிஸ்மிஸ் செய் _ M.S.நகர் கிளை போஸ்டர்கள்

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை மர்கஸில் 22/4/15 அன்று  என்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5முஸ்லிம்களையும் படுகொலை செய்த தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை மத்திய அரசே உடனே டிஸ்மிஸ் செய் என்ற போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டது.