Thursday 13 November 2014

அரசு மேல்நிலை பள்ளியில் புத்தகம், நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் _அலங்கியம்கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம்கிளையின் சார்பாக 
7.11.14 அன்று
அலங்கியம் அரசு மேல்நிலை பள்ளி சென்று
இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை என்றும் 
மனிதனுக்கேற்ற மார்க்கம்புத்தகம், நோட்டீஸ்  வழங்கி பிரச்சாரம்