Thursday 13 November 2014

திருப்பூர் S.v.காலனி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற துரை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளையின் சார்பாக 10-11-2014 அன்று   துரை என்கிற  சகோதரர் தனது வாழ்கை நெறியாக இஸ்லாமியமார்க்கத்தை ஏற்றுக்கொண்டு தன்னுடைய பெயரை பாபு மாற்றிக்கொண்டார்.. 
அல்ஹம்துலில்லாஹ்..........