Thursday 13 November 2014

அரசு மருத்துவமணையில் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் அலங்கியம்கிளையின் சார்பாக 

7.11.14 அன்று
அலங்கியம் அரசு மருத்துவமணைக்கு சென்று 
இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை என்றும் 
மனிதனுக்கேற்ற மார்க்கம்புத்தகம், நோட்டீஸ்  வழங்கி பிரச்சாரம்