Thursday 13 November 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-11-14 அன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சாந்தாமணி என்ற சகோதரிக்கு O+ இரத்தம் இலவசமாக வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்..