Thursday 13 November 2014

தீவிரவாதத்துக்கு எதிராக வீடுகளுக்கு சென்று 1000 நோட்டீஸ்கள் வினியோகம் _Ms நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-11-14 அன்று Ms நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று
தீவிரவாதத்துக்கு எதிராக 1000 நோட்டீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது