Thursday 13 November 2014

கிராமங்களில்தீவிரவாதத்திற்கு எதிராக நோட்டீஸ்விநியோகம்






திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக 09-11-2014 அன்று

வடுகன்காளிபாளையம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாற்று மத சகோதர்களின் வீடுகளுக்கு சென்று 





தீவிரவாதத்திற்கு எதிராக
முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் என்ற தலைப்பில் நோட்டீஸ்- 3000
விநியோகம் செய்யப்பட்டது.